864
திருச்செந்தூர் அருகே தூண்டில் வளைவு பாலம் அமைத்துத் தரக் கோரி அமலிநகர் கிராம மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடல் சீற்றம் காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டு, கரையில் படகுகளை ...

3969
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மீனவ கிராமத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், கைப்பணி குப்பத்தைச் சே...

2291
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த மார்ச் 24ம் தேதி, தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அன...

2659
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 68 தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி, ராமாநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து 5 ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லை...

2571
மத்திய-மாநில அரசுகளின் முயற்சியால் பர்மா சிறையில் 8 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த 10 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் 4 மீனவர்கள் தமிழக அரசின் உதவியால் நேற்றிரவு சென்னை வந்தனர். த...

2305
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரைப் பருத்தித்துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அக்டோபர் மாதத்தில் நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் 23 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக...

2091
பாகிஸ்தான் கடற்பகுதியில் எல்லை மீறி மீன்பிடித்தார்கள் என கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேர் 4 ஆண்டு சிறை வாசத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். கராச்சியில் உள்ள லாண்டி மாவட்ட சிறையில் அடைக...



BIG STORY